என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூரில் அனுமன் சேனா ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 May 2022 8:33 AM GMT (Updated: 23 May 2022 8:33 AM GMT)
திருச்செந்தூரில் அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும், டெல்லியில் அனுமன் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும் திருச்செந்தூர் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார்.மாநில செயல் தலைவர் அருப்புக்கோட்டை சங்கர், மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் பரமானந்தம் சிவசேனா, மாநில அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தங்கராஜ் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X