என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்23 May 2022 5:57 AM GMT (Updated: 23 May 2022 5:57 AM GMT)
நிலக்கோட்டை அருகே டயர் வெடித்ததில் தென்னை மட்டைகளை ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
நிலக்கோட்ைட:
நிலக்கோட்டை அருகே ஏ.ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன்(27). இவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து தென்னை மட்டைகளை வாங்கி கயிறு தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வருகிறார். அதன்படி இன்று காலை அணைப்பகுதியிலிருந்து தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு விளாம்பட்டி-மட்டப்பாறை சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
இதில் லாரியில் பயணம் செய்த போதுமணி, லட்சுமி, செல்வி, ரமேஷ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர் காசிவிஸ்வநாதன் காயங்கள் இன்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X