என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- நெல்லையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
Byமாலை மலர்22 May 2022 9:42 AM GMT (Updated: 22 May 2022 9:42 AM GMT)
நெல்லையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நெல்லை:
அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் நெல்லை மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேல குலவணிகர்புரம் நடைபெற்றது.
மாநில தலைவர் மகா லிங்கம் தலைமை தாங்கி னார். கட்டுமான தொழிலா ளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அடுத்த மாதம் 20-ந்தேதி விழுப்பு ரத்திலும், ஜூலை 4-ந்தேதி நெல்லையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.500-ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று வர மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரத்தினம், பேச்சியப்பன் , மலையப்பன், சக்திவேல், பழனிச்சாமி, பழனி, மகா ராஜன், ஆறுமுகம், வெள்ளைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய அமைப்பு சாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் நெல்லை மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மேல குலவணிகர்புரம் நடைபெற்றது.
மாநில தலைவர் மகா லிங்கம் தலைமை தாங்கி னார். கட்டுமான தொழிலா ளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அடுத்த மாதம் 20-ந்தேதி விழுப்பு ரத்திலும், ஜூலை 4-ந்தேதி நெல்லையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.500-ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று வர மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரத்தினம், பேச்சியப்பன் , மலையப்பன், சக்திவேல், பழனிச்சாமி, பழனி, மகா ராஜன், ஆறுமுகம், வெள்ளைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X