என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 இளம்பெண்கள் மாயம்
Byமாலை மலர்22 May 2022 9:40 AM GMT (Updated: 22 May 2022 9:40 AM GMT)
பாளை கே.டி.சி. நகர் மற்றும் கயத்தாறு பகுதியை சேர்ந்த 2 இளம்பெண்கள் மாயமாகினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள கிறிஸ்டின் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகள் பானுமதி (வயது 29), பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக பாளை தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான பானுமதியை தேடி வருகின்றனர்.
இதேபோல் கயத்தாறு அருகே உள்ள வில்லிச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி சுபா (35). கணவன்-மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு சுதாகர் மட்டும் வெளிநாடு சென்றார். சுபா குழந்தைகளுடன் வில்லிச்சேரியில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக சென்று வருவதாக கூறி சென்ற சுபா பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்.
பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள கிறிஸ்டின் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மகள் பானுமதி (வயது 29), பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக பாளை தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான பானுமதியை தேடி வருகின்றனர்.
இதேபோல் கயத்தாறு அருகே உள்ள வில்லிச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் மனைவி சுபா (35). கணவன்-மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு சுதாகர் மட்டும் வெளிநாடு சென்றார். சுபா குழந்தைகளுடன் வில்லிச்சேரியில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக சென்று வருவதாக கூறி சென்ற சுபா பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X