என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காவலூர் பகுதியில் சுற்றிய காட்டு யானை விரட்டியடிப்பு
Byமாலை மலர்22 May 2022 9:38 AM GMT (Updated: 22 May 2022 9:38 AM GMT)
காவலூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த காவலூர் நாயக்கனூர் பகுதிகளை ஒட்டி வனப்பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றைக் காட்டு யானை சுற்றிததிரிகிறது.
அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை துவம்சம் செய்தது. இதுபற்றி வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து 12-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து நாயக்கனூர் ,கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை காவலூரை அடுத்த மலை ரெட்டி ஊர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X