என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103 ஆக குறைந்தது- டீசல் ரூ.95-க்கு விற்பனை
Byமாலை மலர்22 May 2022 9:10 AM GMT (Updated: 22 May 2022 9:10 AM GMT)
நெல்லையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.103 ஆக குறைந்தது. டீசல் லிட்டர் ரூ.95-க்கு விற்பனை ஆகிறது.
நெல்லை:
மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்ததால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 1½ மாதங்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.16-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.30 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் ரூ.8.22 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் ரூ.6.70 காசுகள் குறைக்கப்பட்டு இன்று விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி நெல்லையில் இன்று பெட்ரோல் ரூ.102.94-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பங்குகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.111.33-க்கும், டீசல் லிட்டர் ரூ.101.44-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வரி குறைப்பு காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.94.74 -க்கு விற்பனையாகிறது.
சிவகிரி பகுதியில் ரூ.111.86-க்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல் இன்று ரூ.103.65 ஆக குறைந்தது. இதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.101.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.6.70 குறைந்து ரூ.95.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்ததால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 1½ மாதங்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.16-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.30 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் ரூ.8.22 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் ரூ.6.70 காசுகள் குறைக்கப்பட்டு இன்று விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி நெல்லையில் இன்று பெட்ரோல் ரூ.102.94-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பங்குகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.111.33-க்கும், டீசல் லிட்டர் ரூ.101.44-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வரி குறைப்பு காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.11-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.94.74 -க்கு விற்பனையாகிறது.
சிவகிரி பகுதியில் ரூ.111.86-க்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல் இன்று ரூ.103.65 ஆக குறைந்தது. இதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.101.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.6.70 குறைந்து ரூ.95.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X