என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் கடையில் திருட்டு
Byமாலை மலர்21 May 2022 10:18 AM GMT (Updated: 21 May 2022 10:18 AM GMT)
செல்போன் கடையில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் எம்.ஜி. ரோடு வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்தவர் ஆரிப் (வயது 25).இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அத்வைத ஆசிரம ரோட்டில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் சர்வீஸ்க்கு கொடுக்கப்பட்ட 4 செல்போன்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஆரிப் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X