என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாயை கடத்திய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்21 May 2022 10:11 AM GMT (Updated: 21 May 2022 10:11 AM GMT)
சேலம் சின்னதிருப்பதியில் நாயை கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் விலை உயர்ந்த நாயை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அந்த நாய் திடீரென காணாமல்போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளர் விசாரித்த போது 2 வாலிபர்கள் அதனை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி நாயை கடத்தி சென்ற சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த சண்முகம் (22), கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த நவீன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X