என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மு.க.ஸ்டாலின் ஹிட்லர் போல் செயல்படுகிறார்- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்21 May 2022 7:56 AM GMT (Updated: 21 May 2022 7:56 AM GMT)
வருங்காலத்தில் தி.மு.க. மிகப்பெரிய தோல்விகளையும், பின்னடைவும் சந்திக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தற்போது வாய் திறப்பதே இல்லை.
சொத்து வரியை 150 சதவீத அளவிற்கு உயர்த்தி உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை ஹிட்லரைப் போல் உள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு தி.மு.க. தான் காரணம் என்பது மாதிரி சொல்லி வருகிறார்.
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படாமல் தடுத்து வருகின்றனர்.
நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டுள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். வருங்காலத்தில் தி.மு.க. மிகப்பெரிய தோல்விகளையும், பின்னடைவும் சந்திக்கும்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தற்போது வாய் திறப்பதே இல்லை.
சொத்து வரியை 150 சதவீத அளவிற்கு உயர்த்தி உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை ஹிட்லரைப் போல் உள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு தி.மு.க. தான் காரணம் என்பது மாதிரி சொல்லி வருகிறார்.
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படாமல் தடுத்து வருகின்றனர்.
நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டுள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். வருங்காலத்தில் தி.மு.க. மிகப்பெரிய தோல்விகளையும், பின்னடைவும் சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... தமிழகம் முழுவதும் இன்று குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X