என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வளாக தேர்வு
Byமாலை மலர்20 May 2022 8:47 AM GMT (Updated: 20 May 2022 9:49 AM GMT)
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினியல்துறை சார்பில் வளாக தேர்வு நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினியல்துறை சார்பில் வளாக தேர்வு நடைபெற்றது. இதனை ஜகானியா டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் நடத்தியது. தேர்வு 3 கட்டங்களாக நடைபெற்றது.
முதல்நிலை எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு 3 மாத கால மென்பொருள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 மாணவர்கள் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த தேர்வானது மாணவர்கள் வழிகாட்டும் மற்றும் பணியமர்த்தும் அலகு மூலமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை தலைவர் வேலாயுதம், பணியமர்த்தும் அலுவலர் சேகர் மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கவிதா, சுதா மற்றும் ஜகானியா டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்வான மாணவர்களை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினியல்துறை சார்பில் வளாக தேர்வு நடைபெற்றது. இதனை ஜகானியா டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் நடத்தியது. தேர்வு 3 கட்டங்களாக நடைபெற்றது.
முதல்நிலை எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு 3 மாத கால மென்பொருள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 மாணவர்கள் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த தேர்வானது மாணவர்கள் வழிகாட்டும் மற்றும் பணியமர்த்தும் அலகு மூலமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், தேர்வான மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை தலைவர் வேலாயுதம், பணியமர்த்தும் அலுவலர் சேகர் மற்றும் பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கவிதா, சுதா மற்றும் ஜகானியா டெக்னாலஜிஸ் இணை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்வான மாணவர்களை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X