என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளம்பெண் கடத்தல்
Byமாலை மலர்19 May 2022 11:18 AM GMT (Updated: 19 May 2022 11:18 AM GMT)
அருப்புக்கோட்டை அருகே பெற்றோர் கண் முன்பு இளம்பெண் கடத்தப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்கு ளத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூனன். இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மல்லிகார்ஜூனன்- பாண்டிச்செல்வி ஆகியோர் 2-வது மகளுடன் வெளியே புறப்பட்டுச் சென்றனர். மாங்குளம் கண்மாய் பகுதியில் சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து மல்லிகார்ஜூனனின் 2-வது மகளை கடத்திச் சென்றார். இதனை தடுக்க முயன்றும் பலனில்லை.
இதுகுறித்து பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற மாரிச்செல்வத்தையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X