என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டிவனத்தில் வறுத்து எடுக்கும் வெயில்- பனை ஓலை விசிறி விற்பனை அமோகம்
Byமாலை மலர்19 May 2022 11:17 AM GMT (Updated: 19 May 2022 11:17 AM GMT)
கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலை சமாளிக்க பனை ஓலை விசிறியை நாடியுள்ளனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலை சமாளிக்க பனை ஓலை விசிறியை நாடியுள்ளனர். இதனால், திண்டிவனம் பகுதிகளில் பனை ஓலை விசிறி விற்பனை வெகு ஜோராக நடக்கிறது. ஒரு விசிறி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெயிலை சமாளிக்க பனை ஓலை விசிறியை நாடியுள்ளனர். இதனால், திண்டிவனம் பகுதிகளில் பனை ஓலை விசிறி விற்பனை வெகு ஜோராக நடக்கிறது. ஒரு விசிறி 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X