என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெமிலி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் சாவு
Byமாலை மலர்19 May 2022 9:53 AM GMT (Updated: 19 May 2022 9:53 AM GMT)
நெமிலி அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தில் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த்.இவரது மகன் நாகராஜ் (வயது 9).
சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனடியாக வீட்டுக்கு சென்று தன்னை பாம்பு கடித்து விட்டதாக பெற்றோரிடம் நாகராஜ் கூறியுள்ளான்.பதறிப்போன அவர்கள் குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேேய சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X