search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தருமபுரி அருகே விபத்தில் வாலிபர் சாவு

    தருமபுரி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியை  சேர்ந்தவர் மாது. இவரது மகன் சந்தோஸ் (வயது26). நேற்று விபத்தில் படுகாயம் அடைந்த இவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபாக சந்தோஸ் உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார்   விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×