என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மோட்டார்சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்19 May 2022 8:36 AM GMT (Updated: 19 May 2022 8:36 AM GMT)
குமாரபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
குமாரபாளையம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 44). தனியார் பஸ் டிரைவர்.
இவர் குமாரபாளை–யம் தாலுகா பல்லக்கா–பாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை 6 மணியளவில் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்–தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து சுதாகரன் குமாரபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X