என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலத்தகராறு கூலி தொழிலாளி மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்19 May 2022 8:35 AM GMT (Updated: 19 May 2022 8:35 AM GMT)
தாரமங்கலம் அருகே நிலத்தகராறு கூலி தொழிலாளி மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருந்த முருகேசனை, வடிவேல் மற்றும் அவரது உறவினர் பழனிவேல் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த முருகேசன் சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச் சை பெற்று வருகிறார்.
இதுபற்றி புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார், வடிவேல், பழனிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X