என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்19 May 2022 8:33 AM GMT (Updated: 19 May 2022 8:33 AM GMT)
ரவுடி என கூறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் எடப்பாடி சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் அருகே நேற்று வாலிபர் ஒருவர் ரவுடி என்று கூறி பொதுமக்களை மிரட்டி வந்தார்.
மேலும் அவ்வழியே சென்ற அரசு பஸ்களை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து குமாரபாளையம் போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பது தெரியவந்தது. போலீசார், அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X