என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
Byமாலை மலர்19 May 2022 7:41 AM GMT (Updated: 19 May 2022 7:41 AM GMT)
முக்கூடல் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
முக்கூடலை அடுத்த திருப்புடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 67). இவர் நேற்று மதியம் தோட்டத்தில் இளநீர் வெட்டுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுடலைமுத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கூடலை அடுத்த திருப்புடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 67). இவர் நேற்று மதியம் தோட்டத்தில் இளநீர் வெட்டுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுடலைமுத்து சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுடலைமுத்து பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X