என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி கண்காட்சியில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம் நிகழ்ச்சி
Byமாலை மலர்19 May 2022 6:46 AM GMT (Updated: 19 May 2022 6:46 AM GMT)
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பொதுமக்களை கவரும் வகையில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பொதுமக்களை கவரும் வகையில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவகாசி கலைச்சுடர் மணி பால்ராஜ் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் சக்கை குச்சி ஆட்டத்தின் மூலம் பணி விளக்கக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து எளிமையான முறையில் வந்திருந்த பார்வையாளர்களுக்கு கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து பாரதியார் பாடல்களுக்கான புருஷோத்தமன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பொதுமக்களை கவரும் வகையில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவகாசி கலைச்சுடர் மணி பால்ராஜ் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் சக்கை குச்சி ஆட்டத்தின் மூலம் பணி விளக்கக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து எளிமையான முறையில் வந்திருந்த பார்வையாளர்களுக்கு கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து பாரதியார் பாடல்களுக்கான புருஷோத்தமன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X