என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி
Byமாலை மலர்19 May 2022 6:36 AM GMT (Updated: 19 May 2022 6:36 AM GMT)
எட்டயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சித்தவன் (வயது 75). இவர் கருப்பூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர். நேற்று இவர் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வடக்கு முத்தலாபுரம் அருகே வளைவில் சென்ற போது பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X