என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவில் மயில்ரங்கம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
Byமாலை மலர்18 May 2022 10:38 AM GMT (Updated: 18 May 2022 10:38 AM GMT)
19 ந்தேதி நாளை காலை அக்னிச்சட்டி எடுத்தல், மாலை அலகு குத்துதல், இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 20 ந்தேதி அபிஷேகம், மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ர–ங்கம் மாரியம்மன் கோவில். பொங்கல் திருவிழாவையொட்டி, இந்த மாதம் மே-3 ந்தேதி பூச்சாட்டுதல், 10-ந்தேதி கம்பம் போடுதல், நேற்று 17-ந்தேதி கொடுமுடி காவிரி ஆற்றங்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல் நிகழ்ச்சி மற்றும் மாவிளக்கு பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இன்று 18 ந்தேதி புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதைஅடுத்து 19-ந்தேதி நாளை காலை அக்னிச்சட்டி எடுத்தல், மாலை அலகு குத்துதல், இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 20-ந்தேதி அபிஷேகம், மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மயில்ரங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X