என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்18 May 2022 9:30 AM GMT (Updated: 18 May 2022 9:30 AM GMT)
புதியம்புத்தூர் பகுதியில் வேனில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல தட்டப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வேனில் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் இருந்தனர். மேலும் வேனில் 30 மூடைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கழகத்திடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X