search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கரூர்:

        கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர்  மகன் திலீப் (வயது 24). இவர் அதே பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து  வரும் 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திலீப்  மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×