என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் காமராஜர், இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழா
Byமாலை மலர்17 May 2022 10:01 AM GMT (Updated: 17 May 2022 10:01 AM GMT)
நெல்லையில் நடைபெற்ற காமராஜர் மற்றும் இந்திராகாந்தி சிலைகள் திறப்புவிழாவில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி:
திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் கர்ம வீரர் காமராஜர் மற்றும் அன்னை இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தி.மு.க. எம்.பி கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், மாநில தலைவர்கள், தி.மு.க. தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X