என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம்
Byமாலை மலர்17 May 2022 9:15 AM GMT (Updated: 17 May 2022 9:15 AM GMT)
காடையாம்பட்டி பேரூராட்சி சார்பில் துப்புரவு முகாம் நடைபெற்றது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ் ராம் உத்தரவுபடி துப்புரவு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். இதையொட்டி காடையாம்பட்டி பேரூராட்சி பகுதி சில இடங்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டன.
இதேபோல் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்களை அகற்றி துணியால் நெய்யப்பட்ட கவர்களை பயன்படுத்த பேரூராட்சி உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் குமார், பேரூராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு, அலுவலர்கள் முரளி ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X