என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்16 May 2022 10:08 AM GMT (Updated: 16 May 2022 10:08 AM GMT)
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைதீன்கான் வயது 33.
இவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்தும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற மைதீன்கானை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X