என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்15 May 2022 10:00 AM GMT (Updated: 15 May 2022 10:00 AM GMT)
நன்னிலம் அருகே பெண்ணை கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நடுகந்தன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சரிதா (வயது 37).
இவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறு–பாட்டால் தனியாக இருந்து வருகிறார். இவரது தூரத்து உறவினர் நடு கந்தன்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் (28).
சரிதா அவரது மகனை பார்க்க சென்றுவிட்டு, வீடு திரும்பிய நிலையில்அவரை சுரேஷ்குமார் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் தாக்கி உள்ளார்.
இதில் காயம் அடைந்த சரிதா நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரளம் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X