என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவர்களுக்கு பிரிவுபசார விழா
Byமாலை மலர்14 May 2022 10:36 AM GMT (Updated: 14 May 2022 10:36 AM GMT)
தொண்டி அருகே மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு முடிவடைகிறது.
தொடக்கப்பள்ளியை முடித்து பள்ளியை விட்டு பிரியும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது.5-ம் வகுப்பு மாணவர்கள் சிறுதொகை சேர்த்து பள்ளிக்கு நாற்காலியை நினைவு பரிசாக வழங்கினர்.
மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கப்பட்டது. தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் தோழன் தோழிகளுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். உதவி ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X