என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்14 May 2022 10:04 AM GMT (Updated: 14 May 2022 10:04 AM GMT)
மேலூரில் ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
மேலூர்
மேலூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஜோதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலைபூஜைகள் நடந்தது. வேத ஆச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோவில் வாலி கருடன் வட்டமிட கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகம் நடைபெற்ற பின்பு விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X