என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்
Byமாலை மலர்14 May 2022 9:52 AM GMT (Updated: 14 May 2022 9:52 AM GMT)
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக இலங்குளத்தில் உள்ள கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் அருகே உள்ள கடைவீதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
நாங்குநேரி மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, ஆரோக்கிய எட்வின் ஆகியோர் தலைமையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மோர், பழங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஞானராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்ம பாண்டி, செல்லதுரை, மனோகர், பாலகிருஷ்ணன், பினேகாஸ், குமார், இட்டமொழி ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வின்சென்ட், ராஜக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X