என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பு
Byமாலை மலர்14 May 2022 9:38 AM GMT (Updated: 14 May 2022 9:38 AM GMT)
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்.
சிவகிரி:
சிவகிரி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மதிய வேளையில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் பத்திர பதிவு செய்ய வந்த அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா, நிலைய அலுவலர் போக்குவரத்து பார்வதிநாதன், மணிவண்ணன், ஆனந்தமுருகன் ஆகியோர் இணைந்து 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு பிடித்து சென்றனர். இதனால் பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X