என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி
Byமாலை மலர்13 May 2022 9:32 AM GMT (Updated: 13 May 2022 9:32 AM GMT)
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரத்தில் குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்
நெல்லை:
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.எம்.அச்சம்பட்டி கீழ தெருவை சேர்ந்தவர் பாண்டி(வயது 66).
இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அங்குள்ள குலையம்பாறை குளத்தில் அவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் பாண்டி இறந்துவிட்டார்.
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள கே.எம்.அச்சம்பட்டி கீழ தெருவை சேர்ந்தவர் பாண்டி(வயது 66).
இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அங்குள்ள குலையம்பாறை குளத்தில் அவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் பாண்டி இறந்துவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X