என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செவிலியர் தின விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்13 May 2022 8:27 AM GMT (Updated: 13 May 2022 8:27 AM GMT)
நாமக்கல் அண்ணா சிலை முன்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ பணியாளர் செவிலியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் மும்தாஜ் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
ஆண்டு தோறும் மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ந் தேதி செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் அண்ணா சிலை முன்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவ பணியாளர் செவிலியர்கள் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் மும்தாஜ் தொடங்கி வைத்தார்.
இப்பேரணி பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்கா, உழவர் சந்தை வழியாக பூங்கா சாலையை அடைந்தது.
பேரணியில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். பேரணி நிறைவடைந்த பூங்கா சாலையில் மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சேவையை பற்றியும், அதே போல செவிலியர் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X