என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்13 May 2022 8:14 AM GMT (Updated: 13 May 2022 8:14 AM GMT)
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர் :
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, திருநங்கைகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குடியிருப்பதற்கு வீடு, கல்வி தகுதிகேற்ப தனியார் வேலை வாய்ப்பு, தனியாகவோ அல்லது குழுவாகவோ, சுயதொழில் தொடங்குவதற்கு பயிற்சியுடன் கூடிய வங்கி கடனுதவி,
மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உருவாக்கி உங்களின் வாழ்வை மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் வாழ மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்திட தயாராக உள்ளது என்றார்.
முன்னதாக, திருநங்கைகளின் குறைகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X