என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்
Byமாலை மலர்13 May 2022 6:32 AM GMT (Updated: 13 May 2022 6:32 AM GMT)
மழைகாலங்களில் செம்மறியாடுகளுக்கு நீல நாக்கு நோயால் பாதிப்பு உண்டாகும்.
உடுமலை:
செம்மறி ஆடுகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:-
மழைகாலங்களில் செம்மறியாடுகளுக்கு நீல நாக்கு நோயால் பாதிப்பு உண்டாகும். ரியோ விரிடேகுடும்பத்தைச் சார்ந்த பூச்சிகள், குயூலிகாய்டஸ் இனத்தைச்சேர்ந்த கொசுக்களால் இந்நோய் ஏற்படுகிறது.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து, தீவனம் எடுக்காமல் காணப்படும். அப்போது நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளில் இருந்து தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும். கால்நடை டாக்டரை அணுகி, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த முற்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X