என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையோர கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்12 May 2022 10:16 AM GMT (Updated: 12 May 2022 10:16 AM GMT)
சாலையோர கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சேலம்:
சேலம் கோட்டை ஹபீப் தெருவில் ஏராளமான பழைய புத்தகக் கடைகள் மற்றும் துணி கடைகள் செயல்பட்டு வந்தன.இதற்கிடையே அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் சாலையோர கடைகளை அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் இடையே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X