என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் மொபட் மீது லாரி மோதியதில் தொழிலாளி சாவு
Byமாலை மலர்12 May 2022 9:57 AM GMT (Updated: 12 May 2022 9:57 AM GMT)
நெல்லை ராமையன்பட்டி அலங்கார செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால் லாரி மோதி பலியானார்.
நெல்லை:
நெல்லை ராமையன்பட்டி அலங்கார செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). கட்டிட தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை பணி முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே வந்த போது எதிரே சுரண்டையில் இருந்து பால் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பால் லாரி ஓட்டி வந்த சுரண்டை மரியதாய்புரம் வடக்கு தெருைவ சேர்ந்த மரியஜோசப்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை ராமையன்பட்டி அலங்கார செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). கட்டிட தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை பணி முடிந்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே வந்த போது எதிரே சுரண்டையில் இருந்து பால் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பால் லாரி ஓட்டி வந்த சுரண்டை மரியதாய்புரம் வடக்கு தெருைவ சேர்ந்த மரியஜோசப்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X