என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி சாவு
Byமாலை மலர்12 May 2022 9:51 AM GMT (Updated: 12 May 2022 9:51 AM GMT)
திருமக்கோட்டை அருகே விஷப்பூச்சி கடித்து கல்லூரி மாணவி பலியானார்.
திருவாரூர்:
திருமக்கோட்டை அருகே உள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகள் ஜோதிகா (வயது20).
இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்தது.
இதையடுத்து அவர் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஜோதிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X