என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் அய்யாவைகுண்டர் கண்ணர்பதி திருவிழா
Byமாலை மலர்12 May 2022 9:44 AM GMT (Updated: 12 May 2022 9:44 AM GMT)
வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் அய்யாவைகுண்டர் கண்ணர்பதியில் திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை மாலை திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதியில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு தரும காரியம் நடைபெறுகிறது.
8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.
10-ம் திருநாளான 15-ந்தேதி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு அய்யாவின் தலைமை பதியில் இருந்து வெள்ளை குதிரையில் திருபதம் எடுத்து வருதல் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு அய்யாவுக்கு உம்பான் நியமித்தல் நடைபெறுகிறது.
வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் அய்யா வைகுண்டர் கண்ணர்பதியில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு தரும காரியம் நடைபெறுகிறது.
8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 8 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.
10-ம் திருநாளான 15-ந்தேதி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு அய்யாவின் தலைமை பதியில் இருந்து வெள்ளை குதிரையில் திருபதம் எடுத்து வருதல் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு அய்யாவுக்கு உம்பான் நியமித்தல் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X