என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்11 May 2022 9:46 AM GMT (Updated: 11 May 2022 9:46 AM GMT)
வலங்கைமான் அருகே வேடம்பூர் கிராமத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரிவர கிடைப்பதில்லை, கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் கிராமசபை கூட்டத்தை சரியாக நடத்தவில்லை என்றும். நூறு நாள் வேலை திட்டத்திற்கு கையெழுத்து இட மறுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன் என்பவரை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X