என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்11 May 2022 9:43 AM GMT (Updated: 11 May 2022 9:43 AM GMT)
நன்னிலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள முடிகொண்டான் திருமலை ராஜன் ஆற்றுபாலம் அருகில், பனங்காட்டான்குடி தமிழர் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி ரம்யா (வயது 23). இவர் நன்னிலம் தனியார் திருமண மண்டபத்தில், தனது உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு, வந்து கலந்துகொண்டு, திரும்பி இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, ரம்யாவின் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ரம்யாவின் கழுத்திலிருந்த, தாலி செயினை, பறிக்க முற்பட்டனர்.
ரம்யா சுதாரித்துக்கொ ண்டு தாலிச் செயினை, கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் இரண்டு பவுன் செயின் ரம்யா விடமும், 2 பவுன் செயினை மர்மநபர்கள் அறுத்து சென்றனர். இதுபற்றி ரம்யா நன்னிலம் போலீசில் புகார் தெரிவிக்க, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X