என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பறிமுதல் செய்யப்பட்ட 1480 மதுபாட்டில்கள் கொட்டி அழிப்பு
Byமாலை மலர்10 May 2022 9:32 AM GMT (Updated: 10 May 2022 9:32 AM GMT)
திருத்துறைப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 1480 மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் 1480 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை அழிக்க மாவட்டகலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட வழங்கல்அலுவ லரும் கலால் துணை ஆணையரு மானகீதா முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மேற்பார்வையில் மதுபாட்டில்கள் கொட்டி அழிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X