என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ேபாலீஸ் குடியிருப்பில் கமிஷனர் ஆய்வு
Byமாலை மலர்10 May 2022 7:56 AM GMT (Updated: 10 May 2022 7:56 AM GMT)
வேறு என்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்ததோடு வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று திருப்பூர் போலீஸ் கமிஷனர் பாபு திடீரென போலீஸ் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள போலீசாரின் குடும்பத்தாரிடம் அங்குள்ள குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். வேறு என்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்ததோடு வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X