என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையில் கிடந்த பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்கள்
Byமாலை மலர்10 May 2022 7:46 AM GMT (Updated: 10 May 2022 7:46 AM GMT)
சாலையில் பணத்தை தவற விட்டு சென்றவர்கள் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரை சேவூரை சேர்ந்தவர் சரண்ராஜ்(வயது 25). இவரது தம்பி முரளிதரன்(23), உறவினர் உதயகுமார்(23). இவர்கள் வளம் ரோட்டில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்தனர். இரவு படம் முடிந்து வெளியே வந்த அவர்கள் மின் மயானம் ரோட்டில் நடந்து சென்ற போது, ரோட்டில் 32 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தனர்.
உடனே பணத்தை எடுத்து கொண்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரனிடம் பணத்தை ஒப்படைத்தனர். வாலிபர்களின் நேர்மையை அனைவரும் பாராட்டினர். சாலையில் பணத்தை தவறவிட்டு சென்றவர்கள் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X