என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி
Byமாலை மலர்9 May 2022 10:00 AM GMT (Updated: 9 May 2022 10:00 AM GMT)
ஆத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவர் ஆத்தூர் புறவழிச்சாலையில் மூங்கில் மண்டி நடத்தி வருகிறார்.
இவர் வீட்டிலிருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் புறவழிச்சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
இதில் தனபால் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவர் கணவனின் உடலை பார்த்து கதறி அழுதார். சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X