என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளையில் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்9 May 2022 9:46 AM GMT (Updated: 9 May 2022 9:46 AM GMT)
பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
நெல்லை:
பாளை தாலுகா அருகே உள்ள மேலக்குளத்தை சேர்ந்தவர் மலர்ராஜ்.
இவரது மகள் அபிராமி (வயது23). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.
நேற்று வீட்டில் இருந்த அபிராமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
பாளை தாலுகா அருகே உள்ள மேலக்குளத்தை சேர்ந்தவர் மலர்ராஜ்.
இவரது மகள் அபிராமி (வயது23). இவர் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.
நேற்று வீட்டில் இருந்த அபிராமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X