என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
7.5 சதவீத இட ஒதுக்கீடு - பள்ளி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
Byமாலை மலர்9 May 2022 5:21 AM GMT (Updated: 9 May 2022 5:21 AM GMT)
வருகிற 13-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை, மீன் வளர்ப்பு, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லூரி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துகல்லூரிகளுக்கும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் பிளஸ்- 2 படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். வருகிற 13-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பதிவேற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X