என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.5 லட்சத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள்
Byமாலை மலர்8 May 2022 9:31 AM GMT (Updated: 8 May 2022 9:31 AM GMT)
வலங்கைமான் ஊராட்சியில் ரூ.5 லட்சத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல் தெரிவித்தனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் துணை தலைவர் வாசுதேவன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன்,பொற்செல்வி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தலைவர் சங்கர் பேசுகையில்,
ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் திட்டபணிகளை மேற்கொள்ள ஒன்றிய பொது நிதியில் இருந்துதலா ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனை உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் பேசுகையில், விரைவில் டெண்டர் விடப்பட உள்ளதால் உறுப்பினர்கள் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் தங்களுக்கு தேவையான திட்டபணிகள் குறித்து அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X