என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்8 May 2022 9:08 AM GMT (Updated: 8 May 2022 9:08 AM GMT)
சாத்தான்குளம் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சாத்தான்குளம்:-
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளகுறிச்சி பஞ்சாயத்து பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பிரவீன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். திட்டப்பணிகள் குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர், உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், உதவி பொறியாளர்கள் அருணா ப்ரதாயினி, கீதா மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X