என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு நன்றி
Byமாலை மலர்7 May 2022 6:47 AM GMT (Updated: 7 May 2022 6:47 AM GMT)
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தெரிவித்துக் கொண்டுள்ளது.
சென்னை:
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சமூக விரோதிகளாலும், ரவுடிகளாலும் வியாபாரிகள் தாக்கப்படுவதை தடுக்க ஒரு சிறப்பு செயலியை உருவாக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5-ந்தேதி நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சமூக விரோதிகளாலும், ரவுடிகளாலும் வியாபாரிகள் தாக்கப்படுவதை தடுக்க ஒரு சிறப்பு செயலியை உருவாக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5-ந்தேதி நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் வணிகர் உதவி சிறப்பு செயலி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X